தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சர்ச்சைக்குரிய சிக்ஸ் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. பும்ரா தடுத்த பந்து ஒன்றிற்கு கேட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஷிகர் தவான் இரண்டு சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவரில் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.
Jasprit Bumrah's stunning catch becomes viral in social media.