குடிகார கணவர் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவி-வீடியோ
2018-06-11 2 Dailymotion
காஞ்சிபுரம் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி, கணவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.