கொட்டித்தீர்த்த மழையால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாககாட்சியளிக்கிறது நீலகிரி. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில்காட்டாற்று வெள்ளம் பெருகியுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது. Red alert issued to Nilgiris