கட்சி தொடங்க பிப்.15 வரை ரஜினிக்கு டைம்.. இல்லாவிட்டால்.. நாகர்கோவில் மன்ற நிர்வாகி - வீடியோ
2021-02-09 1 Dailymotion
நாகர்கோவில்: பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை பார்ப்பேன். இல்லாவிட்டால் நானே ரஜினியின் பெயரில் புதிய கட்சியை தொடங்குவேன் என மக்கள் மன்ற நிர்வாகி ஆர் எஸ் ராஜன் தெரிவித்துள்ளார். Nagercoil RMM activist says he will start party in Rajini's name
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.