திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் வளாகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.