Random Video

நெல்லையில் பிரபல ரவுடி என்கவுண்டர்; முக்கிய அப்டேட்!

2022-03-16 52 Dailymotion

நெல்லை களக்காடு அருகே தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.