Random Video

படிச்சவங்க எல்லாம் எப்படி நடந்துக்கணும்? - காமராஜரின் பார்வை || நெல்லை கண்ணன்

2022-08-29 4 Dailymotion

நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணன் நெ.மாலதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவரான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளரும் ஆவார். இளையவரான ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.

மக்கள் பணத்தை மக்களுக்காக செலவு செய்யுங்கள்!

#kamarajarspeech
#kamarajar
#nellaikannanspeech
#nellaikannan
#politics
#positivevibes
#youth
#youngthug
#youngsters
#collector
#notobribe