ஒற்றை நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான கோயில்.. ஊரையே மிரட்டும் அராஜகம்!
2025-06-02 7 Dailymotion
தேனியில் பழமைவாய்ந்த கோயில் ஒன்றை ஒரே ஒரு நபர் ஆக்கிரமித்து பூட்டி வைத்துள்ளதாக ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.