Random Video

நீட் சுமையாக இருந்தாலும் விலக்கு கிடைக்கும் வரை எழுத வேண்டும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

2025-06-16 2 Dailymotion

நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு சுமை தான் என்றும், நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்கும் வரை எழுத வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.