Random Video

“எடப்பாடி பழனிசாமி பாவம்.. அவருக்கு ஒன்றும் தெரியாது”- அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

2025-06-16 16 Dailymotion

துஷ்டர்கள் இல்லாத சமுதாயம் உலகத்தில் எங்கும் கிடையாது. வளர்ந்த நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்கும். ஆனால், எங்கள் ஆட்சியில் குற்றச் சம்பவங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.