நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம்; பழனி முருகன் கோயிலில் தொடக்கம்!
2025-06-29 2 Dailymotion
நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் மூலம், பழனி முருகன் கோயிலுக்கு வரும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் பயனடைய உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.