Random Video

அரசு மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்! எதற்காக தெரியுமா?

2025-06-29 2 Dailymotion

முன் அறிவிப்பு இல்லாமல் சோதனைக்காக ராணிப்பேட்டை மேல்விஷாரம் மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு காலை 8 மணிக்கே மருத்துவர்கள் இல்லை, இது பெரிய அவல நிலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.